ஞாயிறு, பிப்ரவரி 22, 2009

தரணி புகழும் தமிழன்

தமிழிசை கலைஞன் எ.ஆர்.ரகுமான் இன்று வான்புகழ் கொண்டான், தமிழன் வானுயர்ந்தான். பட்டயம் வாங்கியன் பாடிமுடிதான் ஓர் வரியில், "எல்லா புகழும் இறைவனுக்கே". சொல்லி அடித்தான் சொக்கும் தமிழில், சொர்க்கம் சேர்ந்தது எம் இதயம். உலக அரங்கில் ஓங்கி ஒரைதான் ஒரு உண்மை தமிழன், எல்லா புகழும் இறைவனுகென்று. வாழ்க அவன் தமிழுணர்வு, வளர்க அவன் புகழ்.
ஆஸ்கர் வென்றான் அருமை தமிழன், அசைந்து போனது எம்மிதயம்.
வெற்றிகள் பல அவன் குவிப்பான், வேங்கை தமிழ் அவன் புகழ்வான்

--
சாவண்ணா மகேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.